Wednesday 11 January, 2012

காத்துக்கிடந்த நிலவும்

விடிந்ததும்
உன் முகம்
கண்ட பின்னே தான்
அடைய செல்கிறது,

உனக்கென இரவு முழுக்க
தனிமையில் காத்துக்கிடந்த
நிலவும்..

No comments:

Post a Comment