Sunday 15 January, 2012

மனம் கொத்திப் பறவை

குடிகொள்ள
மரம்கொத்தும் பறவைக்கு நடுவில்
என் இதயத்துள் குடிகொண்டு
கலாப இம்சை பண்ணும்
மனம் கொத்திப் பறவை நீ..

No comments:

Post a Comment