.
Tuesday 3 January, 2012
என் நினைவு
திருமண விழாவொன்றில்
உன்னைப் பார்த்ததும்,
என் நினைவு வந்ததாய்
கூறினாள் என் தோழி...
உன்னைப் பார்த்ததும்
யார் யாருக்கோ
என் நினைவு வருகையில்,
உனக்கு வரவில்லையாடி
தினம் தினம்
உன் வீட்டுக் கண்ணாடியில்
உன் முகம் பார்க்கையில்...
1 comment:
Yaathoramani.blogspot.com
4 January 2012 at 7:30 am
அருமையான கேள்வி
மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கேள்வி
ReplyDeleteமிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்