Wednesday 11 January, 2012

பூனை நடை

சப்தமின்றி
ஒய்யாரமாய் நடப்பதை
பூனை நடை என்று
தவறாக சொல்லிவிட்டார்கள்,
உன் நடை காணாத காரணத்தினால்..

No comments:

Post a Comment