Friday 13 January, 2012

நீ தந்த நினைவிலே

சூரியனின் இரவல் ஒளியிலேயே
இரவின் தனிமையில்
காலம் கடத்தும்
நிலவின் பிரதியாய்,
நீ தந்த நினைவிலே
நானும் வாழ்ந்துவிடுகிறேன்..

No comments:

Post a Comment