Tuesday 3 January, 2012

விதி

ஒன்றை இழக்க வைத்து தான்
இன்னொன்றை
பெற்றுத் தந்திடுமாம் விதி.
இப்படி கவிஞாக்கிடத் தான்
உன்னை இழக்க
வைத்திட்டதோ...

No comments:

Post a Comment