Tuesday 22 February, 2011

உப்பு

அதிக உப்பு
உடலுக்கு ஆகாதென்று
எப்பொழுதும் சொல்வாயடி
என்னுடன் நீ இருக்கையில்...
அதனால் தான்
வெளி ஏற்றுகிறாயோ
உப்பினை என்னில் இருந்து
கண்ணீராய்..
என்னுடன் நீ
இல்லாத பொழுதும்
உன் பிரிவில்...

No comments:

Post a Comment