Thursday 3 February, 2011

கனவுகள்

உறக்கமின்றி
கனவுகள் எப்படி
சாத்தியமென
வினவுகிறான் தோழன்...
கனவுகளாய் வருவது
அன்று மனம் கூடி
இன்று மூடி மறந்த
எனது காதல்
நிஜங்கள் தானென்று
தெரியாமல்...

No comments:

Post a Comment