Thursday 10 February, 2011

உறக்கம்

விரோதியாகிப் போயிருந்த
உறக்கமும் என்னை
சீக்கரமே ஆட்கொள்கிறது அன்பே...
உறக்கத்திற்கும் உன்னைப்
பிடித்துவிட்டது போலும்...
கனவிலே நீ என்னைக்
கொஞ்சும் மொழி பார்த்து...

No comments:

Post a Comment