Thursday 3 February, 2011

நட்பு

நட்பின் கடலில் மிதக்கும் நான்,
சொல்கிறேன் கரையேறிய பின்பு..
ஆனால் கரையேற விருப்பமின்றி
இன்னும் நட்பில் திளைத்தபடி...

No comments:

Post a Comment