Wednesday 2 February, 2011

கருவா

என் நிறத்தைப் பற்றி
கூறினால் எத்தனையோ முறை
சினம் கொண்டுள்ளேன்...
இப்பொழுது மட்டும்
சினம் மாறி புன்முறுவல்
எட்டிப்பார்க்கிறதே அன்பே
நீ "கருவா" என்றழைக்கும் பொழுது...

1 comment: