Wednesday 23 February, 2011

இயல்பு

இயல்பான ஒன்றே
ரசிக்கப்படும் என்பதை
இன்று தானடி கண்டு கொண்டேன்...
உனது ஒவ்வொரு செய்கையும்
வரிகளாய் மொழி மாற்றப்பட்டு
கவிதையாய் ரசிக்கப் படும் பொழுது...

No comments:

Post a Comment