Friday 4 February, 2011

ஊரடங்கு உத்தரவு

உனது
கண்கள் திறந்து பார்க்கையில்
கலவர பூமியானது
எனது நெஞ்சம்..
சீக்கிரம் போடடி
ஊரடங்கு உத்தரவு
உன் இதழ் திறந்து...

No comments:

Post a Comment