Friday 4 February, 2011

சட்டம்

உயிர்களை
வதைக்கு மனிதர்களுக்கு
உயிர்வதை சட்டம் உண்டாம்..
என்னடி சட்டம் இயற்றுவது
காதலில்
உன் பார்வையாலே
என்னை வதைக்கும் உனக்கு...

No comments:

Post a Comment