Saturday 26 February, 2011

ஆவல்

நீ எப்பொழுது
தூங்குவாயென
காத்திருக்கிறதடி அன்பே
உனது கூந்தல்
முகம் படரும் ஆவலில்.
முழித்திருக்கும் போது தான்
ஒதுக்கி விடுகிறதே
உனது விரல்கள்...

No comments:

Post a Comment