Saturday 26 February, 2011

உன் காதலால்

அளவுக்கு மீறிய
உந்தன் நினைவுகளால்
நிரம்பி வழியும்
இன்பக் காதலில்,
எந்தன் மேனியும்
சுற்றமும் ஒருவித
பூரிப்போடு தான்
இயங்குகிறது ஒளிவீசும்
தாமரை இலைத் தண்ணீராய்...

No comments:

Post a Comment