Tuesday 22 February, 2011

மௌனம்

விழியிலே எனக்கு
காதலைக் கற்றுத் தந்தவளுக்கு
அதை நானும்
திருப்பிச் சொல்கையில்
புரிந்து கொள்ள இவ்வளவு
தாமதமா அன்பே...
இல்லை உனது
மௌனச் சுமையை
தாங்கி மருகும்
என்னிலை காணும் ஆவலா?

No comments:

Post a Comment