Saturday 26 February, 2011

கர்வம்

யார் சொல்லி அழைத்தாலும்
எனது மூளைக்கு ஏற்றி
திரும்ப மறுக்கிறது அன்பே
எனது பெயர்..
நீ சொல்லி அழைத்தது போல்
இனிமை இல்லையென்ற
கர்வத்தில்...

No comments:

Post a Comment