Saturday 26 February, 2011

பெயர்

படித்தவருக்கோ
வாசித்தவருக்கோ
புரிந்திடாமல்,
நெஞ்சில் நேசிக்கும்
எனக்கு மட்டும் இனித்திடும்
ஒரு வரிக் கவிதை
உனது பெயர்...

No comments:

Post a Comment