Tuesday 22 February, 2011

பார்வை

நேரமாகிவிட்டதென
சொல்லிச் சொல்லி
என்னுடன் நீ இருந்த பல
அரை மணி நிமிடங்கள் கூட
நினைவில் இல்லையடி..
போகும் பொழுது
நீ பார்த்த ஆசையினது
காதல் ஏக்கப் பார்வை
தவிர்த்து...

1 comment:

  1. தொடர்ந்து அனைத்து படைப்புகளையும் படித்தேன்
    சிறப்பாக உள்ளன.ஆயினும் தலைப்பின் போக்கில் இல்லாமல்
    உணர்வின் போக்கில் நீங்கள் தொடர்ந்து போனால்
    கவிதையின் தலைப்பையும் வடிவத்தையும் கூட
    உண்ர்வுகளே முடிவு செய்யுமாறு விடுத்தால்
    இன்னும் சிறப்பான கவிதைகள் கிடைக்குமோ?
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete