Saturday 26 February, 2011

வேண்டுகிறது

நீ துணி காயப்போட
ஆடை உதறியதில்
தெறித்த சாரலில்
சிலாகித்து தானடி போனேன்..
உன் அருகாமையோடு
குளுமையுமாய் திரும்பவும்
உள்ளம் வேண்டுகிறது...

No comments:

Post a Comment