Wednesday 23 February, 2011

நினைவுகள்

அடங்காப் பசியோடு
இரையைக் கண்ட பறவையாய்,
கொத்தி உண்கிறது அன்பே
எனது தனிமைகளை
உனது நினைவுகள்...
துடிக்கும்
இரைப் பிண்டமாய் நானும்,
வெளியேறும் குருதியாய்
எனது கண்ணீரும்...

No comments:

Post a Comment