Friday 4 February, 2011

அமுதம்

அமுதுண்டால்
மரணமில்லா வாழ்க்கையாம்...
அமுதொன்றும்
தேவையில்லை எனக்கு...
அன்னமவள்
அதர மதுவினை
சுவைத்திடும் வாய்ப்பு
கிட்டினாலே போதுமெனக்கு...

No comments:

Post a Comment