Tuesday 22 November, 2011

வரம் வேண்டிடுது

உன் பல்லிடுக்கில்
சிக்கிக் கடிபடும் வேளையில்
உன் கழுத்துச் சங்கிலியாய்
உருமாற் வரம் வேண்டிடுது
எந்தன் மனம்...

No comments:

Post a Comment