Tuesday 22 November, 2011

காத்து நிற்கும் பட்ட மரமாய்

ஒவ்வொரு கிளையாய் பட்டு
காய்ந்து விழும்
சூழ்நிலையின் முடிவிற்காய்
காத்து நிற்கும் பட்ட மரமாய்,
ஒவ்வொரு நாளும் பட்டுப்போய்
வாழ்க்கை முடிவை நோக்கிய நான்...

No comments:

Post a Comment