Thursday 3 November, 2011

குறுஞ்செய்தி வந்த பின்

மற்ற பகுதிகளை விட
உன் பகுதி தபால்காரன்
மிகப் பாவமடி.
கடிதங்கள் குறைந்து
குறுஞ்செய்தி வந்த பின்..

No comments:

Post a Comment