Tuesday 22 November, 2011

துடிக்கிறது ஒன்று சேர

இடைவெளியற்ற நெருக்கத்தில்
தனிக்குடித்தனம் இருந்தது போய்,
ஒரு சேரத் துடிக்கும் இதயம்
ஒன்றிணைந்து...

No comments:

Post a Comment