Tuesday 22 November, 2011

தனிச் சிறப்பு

மலர்க் கண்காட்சியில்
எல்லோரும் உன்னைப் பார்ப்பதாய்
சங்கடப்படுகிறாய்..
இத்துணை பூக்களுக்கு அல்லாத
வெட்கம் கொண்ட மலரே
அது தானடி உன் தனிச் சிறப்பே..

No comments:

Post a Comment