Thursday 3 November, 2011

எந்தன் கிறுக்கல்கள்...

நீ
படிக்கப்படும் வரையிலும்
கவிதையாகச் சித்தரிக்கப் படுகிறது
எந்தன் கிறுக்கல்கள்...

No comments:

Post a Comment