Tuesday 22 November, 2011

நீ.. நான்..

உன் கை வளையல்களாய் நான்.
எனக்குள் பொருந்திய நீ.
உனது செயலில்
எனது சமாதானச் சிரிப்பு.
என் சிரிப்பொலியில் உன் புன்னகை...

No comments:

Post a Comment