Tuesday 22 November, 2011

நனைந்தேன் சிரிப்பில்

மழை ஓய்ந்த மாலையில்
மரத்தின் கீழ் அழைத்து
மரக்கிளை ஆட்டி
எனை நனைத்துச் சிரிக்கையில்,
தொப்பலாய் நனைந்து போனேன்
உன் சந்தோஷ சிரிப்பில்...

No comments:

Post a Comment