Thursday 3 November, 2011

நானொருவன் போதாதா..

ஏனடி இப்படி
குழந்தையையும் கெடுக்கிறாய்
முத்தம் கொடுத்து.
உன் முத்தத்திற்கு
ஏங்கிக் கிடக்கும்
நானொருவன் போதாதா..

No comments:

Post a Comment