Tuesday 22 November, 2011

எரிகிறது மனம்...

ஏனோ வெடியோடு
எரிகிறது மனமும்.
எதிரில் பசிக்கு
ஏங்கிக் கிடக்கும்
மனிதனின் பசியினை
தீர்க்காத பணத்தில்...

No comments:

Post a Comment