Tuesday 22 November, 2011

சிதறுண்டுப் போனது

முன்னறிவப்பற்ற
உன் பார்வைச் சூறாவளியில்
சிக்கி சிதறுண்டு போனது
எந்தன் பிரம்மச்சாரியம்..

No comments:

Post a Comment