Tuesday 22 November, 2011

பட்டை தீட்டிய இடம்

பட்டை தீட்டிய இடத்திலே
கூர் பார்ப்பதாய்,
வரம் தரும் தேவதை உன்னிடமே
காதலை சொல்லிட எதிர்ப்பார்க்கிறேன்...

No comments:

Post a Comment