Friday 4 November, 2011

பெயர்

கூப்பிடத் தான்
பெயர் வைத்துள்ளார்கள்
கண்மணியே உனக்கும்...
ஏனோ நேர் சொல்ல தைரியமற்று
நீ இல்லா
ஆள் அரவமற்ற இடத்தினுள்
உரக்க கத்திப் பார்க்கிறேன்...

No comments:

Post a Comment