Friday 4 November, 2011

கருவிழி

அந்தக் கருவண்டு மட்டும்
எப்படி அந்த பூவிற்குள்ளே
வாழ்கிறது என,
உன் கருவிழி பார்த்து
கேட்டேவிட்டது
வண்டொன்று...

No comments:

Post a Comment