Saturday 20 November, 2010

மூச்சின் உஷ்ணம்

என் காதுமடல் ஓரம்
உன் மூச்சுக் காற்றின் ஓசையில்
கையின் ரோமங்கள் யாவும்
பொசுங்கிப் போனது - உன்னால்
என்னில் வெளிப்பட்ட உஷ்ணத்தில்...
வேண்டாம் அன்பே - இனியொரு முறை
என்னை நெருங்கிடாதே காதலா
இம்முறை பொசுங்கிப் போவது
நானாய் கூட இருக்கலாம்...

No comments:

Post a Comment