.
Saturday 20 November, 2010
மூச்சின் உஷ்ணம்
என்
காதுமடல்
ஓரம்
உன்
மூச்சுக்
காற்றின்
ஓசையில்
கையின்
ரோமங்கள்
யாவும்
பொசுங்கிப்
போனது
-
உன்னால்
என்னில்
வெளிப்பட்ட
உஷ்ணத்தில்
...
வேண்டாம்
அன்பே -
இனியொரு
முறை
என்னை
நெருங்கிடாதே
காதலா
இம்முறை
பொசுங்கிப்
போவது
நானாய்
கூட
இருக்கலாம்
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment