Saturday 13 November, 2010

யாப்பு


கவிதை எழுத
யாப்பு வேண்டுமாம்...
என் கவிதைக்கு காரணமோ
காதலில்
நீ தந்த
ஆப்பு தாண்டி காரணம்...

No comments:

Post a Comment