Saturday 13 November, 2010

அவ்வளவு ஆசையா


தரமறுக்கும் குழந்தையுடன்
வம்படியாய் முத்தம் கேட்கிறாய்...
இம் என்ற சொல்லில் - உன்
கன்னம் சிவக்க வைத்திட இருக்கும்
என்னை அருகாமையில் வைத்துக்கொண்டே..
என் ஏக்கத்தின் சினத்தைப் பார்த்திட
அவ்வளவு ஆசையா அன்பே...

No comments:

Post a Comment