.
Saturday 20 November, 2010
எப்படி சொல்லுவேன்
உன் அணைப்பிற்காக
ஏங்கித் தவித்துத் கொண்டிருக்கும்
நான் எப்படி சொல்லுவேன்...
உன் அணைப்பின் இறுக்கத்திலும்
நெருக்கத்தின் தவிப்பிலும் நொந்து
ஏக்கப் பெருமூச்சோடு வெட்கப்பட்டு
முதுகுபக்கம் திரும்பி துடிக்க
தொடங்கியது என் இதயமென்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment