Saturday 13 November, 2010

ஓரவஞ்சனை

கடவுளுக்கும் ஆண்களிடத்தில்
ஏனிந்த ஓரவஞ்சனை - பார்த்த
பார்வையில் இதயம் பறித்திடும்
வித்தையை யாரிடமும் கற்றிடாமல்
பிறக்கும் பொழுதே
வரமாய் பெண்களுக்கு...

No comments:

Post a Comment