Wednesday 10 November, 2010

அறுவடை


உந்தன் நினைவுகள் என்ன
அட்சய பாத்திரமா பெண்ணே...

வார்த்தையால் கவிதை கொண்டு

அறுவடை செய்து விட்டேறிந்தாலும்

வளர்ந்து கொண்டே தானிருக்கிறது...

No comments:

Post a Comment