Saturday 13 November, 2010

கொஞ்சல்


நான் செய்த தவறுக்கு,
திட்டினால் கண் கலங்குவேன் என்று
உன்னை யாரடா கொஞ்சச் சொன்னது.
இப்பொழுது பாரடா
அடுத்தடுத்து தவறு செய்திட
துடிக்கிறது மனம்
உன் கொஞ்சலுக்காகவே...

No comments:

Post a Comment