Sunday 15 April, 2012

விழுந்த மை துளி

பிறந்த பயனின்
மோட்சம் கிட்டவில்லையென
நொந்தபடியே
உயிர் துறக்கிறது...
உனக்கான கடிதம் எழுதுகையில்
உதறிய பேனையின்
விழுந்த மை துளி...

No comments:

Post a Comment