Sunday 15 April, 2012

தவிக்க வைத்திடுது

உன்னைக் காதலிக்கும் முன்னர்
நான் இழந்த இருபது வருடங்கள்
ஒரு பொருட்டல்ல..
காதல் வந்த பின்பு
உன்னைக் காணாத
இருபது நொடிகள் நொடிகளுக்காய்
தவிக்க வைத்திடுது
இந்தக் காதல்
...

No comments:

Post a Comment