Saturday 29 January, 2011

இமை

இனியொரு முறை
ஆடைகளையாதே அன்பே
எனது பிரம்மச்சாரி
விரதம் கேட்டு விடும்...
கண்களிடம் சொல்லிவை
இமை என்னும்
ஆடை போர்த்த...

1 comment: