Saturday 29 January, 2011

விரதம்

உன் பார்வையை
இரையாக்கி,
தனிமையை துணையாக்கி,
கண்ணீரில் நீர் பருகும்,
விரதம் இருக்கும்
என் இதயத்திற்கு
எப்பொழுது தருவாய்
அன்பே
காதல் வரத்தை...

1 comment: