Saturday 29 January, 2011

கோரிக்கை

என் முகத்தோடு
உன் முகம் கொண்டு
கன்னங்கள் உரசிடும் வேளையில்,
முத்தம் வேண்டுமென்ற
உனது கோரிக்கையினை,
உனக்கு முன்பே
சொல்லிவிட்டன அன்பே
உன் இரத்த நாளங்கள்
எனது மீசையின் ரோமத்திடம்..

No comments:

Post a Comment