Wednesday 5 January, 2011

படுத்துறங்க

இரவின் மடியில்
மெல்ல மெல்ல
தலை சாய்த்திட,
துயில் அணைக்கும் வேளையில்,
நினைவுகள் என்னை
போர்வை போர்த்தி
உறங்கிட வைக்கிறது...
கனவுகளில்
உன் மடியினில்
படுத்துறங்க...

No comments:

Post a Comment